சனி, 21 மார்ச், 2015

பஞ்ச அரங்கங்கள்

கண்ணன் எழுந்தருளியிருக்கும் ஐந்து தலங்களையும் பஞ்ச கிருஷ்ண சேஷத்திரங்கள் என்று சொல்வதுண்டு. அது போன்று அரங்கன் எழுந்தருளியிருக்கும் ஐந்து இடங்களையும் பஞ்சரங்கள் எனக் குறிப்பிடுவதுண்டு.
அவை: ஸ்தூரி ரெங்கன் - ஆராவமுதன் குடந்தை
காவேரி ரெங்கன் -  திருவரங்கம்
பரிமள ரெங்கன் -திருவிந்தளுர்
கல்யாண ரெங்கன் - திருநகர்
ஹேம ரெங்கன்(செம்பொன் ரெங்கன்) – திருநாங்கூர்

இவற்றுடன் மைசூர் மாநிலத்தில் (தற்போது கர்நாடகம்) ஸ்ரீ ரெங்கபட்டிணத்தை பாலரங்கம் எனக் கூறி சிலர் பஞ்சரங்களில் ஓன்று எனக் கூறுகிறார்கள். இவர்களை சேவிப்போம். அவன் அருள்பெறுவோம். சேவித்தால் பஞ்சமாபாதகங்கள் விலகும் எனத் தெரிய வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக